குடியுரிமை சட்டம் ஒரு கண்ணோட்டம்...
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய குறிப்பிட்ட மூன்று நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காக இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதில் கால வரம்பாக குறிப்பிட்ட தேதி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. யாரெல்லாம்      2014 டிசம்பர் 31 க்கு முன்னதாக யார…
உன்னுடைய மரணம் நீ உணர்ந்துகொள்! நீயே உணர்த்தியும் விடு!! உன்னுடைய மரணம்..... வாழ்க்கை என்பது ஓட்டபந்தயம் அல்ல...
உன்னுடைய மரணம்..... இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காது. உற்றார் உறவினர்கள் உனக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்வார்கள். 1. உனது ஆடைகளை களைவர்.2. குளிப்பாட்டுவர்.3. புது துணி அணிவிப்பர்.4. உன்னுடைய வீட்டை விட்டு வெளியாக்குவர்.5. அடக்கஸ்த்தலம் என்கிற புதிய இட…
சிந்தனை செய்மனமே
சிந்தனை செய்மனமே வேகமாக வீட்டிற்குள் வந்த இராமசுப்பு கைக்கடிகாரத்தில் மணியைப் பார்த்தவாறே தொலைக்காட்சியை இயக்கிவிட்டு ஒரு பிரதானமான அலைவரிசையில் வரும் 7.00 மணிக்கான செய்தி வாசிப்பைக் காண்பதற்காக நாற்காலியில் ஆர்வத்துடன் | அமர்ந்தார். அப்போது தொலைக்காட்சியில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத் தலைவரின் பேட்டி…
குடியுரிமை சட்டமும், மக்களும்
மக்களால் ஆளப்படும் ஆட்சியை நாம் காண முடியவில்லை என்று கூறும் அளவிற்கு உள்ளது, இன்றைய அரசியல் சூழ்நிலை, மக்கள் ஏற்க மறுக்கும் விஷயத்தை மட்டுமே செய்வோம் என்று கூறும் ஆட்சியாளர்கள், நம் மண்ணில் தவிர வேறெங்கும் காண இயலவில்லை.நீதிகள் விற்க்கபடுகின்றன. உரிமைகள் மறுக்கபடுகின்றன.வரி மட்டும் செலுத்தும் வாயி…
Image